பேச்சிப்பாறை அணைப் பகுதியில்

img

வீடுகளை இடித்து அரசு அராஜகம் பேச்சிப்பாறை அணைப் பகுதியில் கொட்டும் மழையில் மக்கள் அவதி

பேச்சிப்பாறை அணையின்  விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் குடியிருந்த 46 வீடுகள்  பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு  வலுக்கட்டாயமாக இடித்து அகற்றப்பட்டன.